┈┉┅━❀•
🌳
🌸
🌳 •❀━┅┉┈





இறைத்தூதர்(ﷺ) அவர்கள் கூறினார்கள்
அல்லாஹ் கூறினான்:
இறைநம்பிக்கையுள்ள என் அடியார், அவருக்குப் பிரியமான ஒருவரின் உயிரை நான் கைப்பற்றிவிடும்போது நன்மையை நாடிப் பொறுமை காத்தால், சொர்க்கமே அவருக்கு நான் வழங்கும் பிரதிபலனாக இருக்கும்.
ஸஹீஹ் புகாரி 6424
┈┉┅━❀•
🌳
🌸
🌳 •❀━┅┉┈



Share the khair (جزاك الله خيرا كثيرا
💐).

Comments
Post a Comment