5. அஸர் தொழுகையை தவற விட்டவர்களுக்கு இறைத்தூதர் (صلى الله عليه وسلم) அவர்களின் எச்சரிக்கை.


இறைத்தூதர் (صلى الله عليه وسلم) அவர்கள் கூறினார்கள்
யாருக்கு அஸர் தொழுகை தவறிவிட்டதோ அவன் குடும்பமும் சொத்துக்களும் அழிக்கப் பட்டவனைப்போன்று இருக்கிறான்.
இப்னு உமர் (رضي الله عنه) | ஸஹீஹ் புகாரி 552

Comments