இறைத்தூதர் (صلى الله عليه وسلم) அவர்கள் கூறினார்கள்
"நாட்களில் மிகவும் சிறந்தது, ஜும்ஆ நாளாகும். அன்று என் மீது அதிகமாக ஸலவாத் கூறுங்கள். நிச்சயமாக உங்களின் ஸலவாத் என்னிடம் எடுத்துக்காட்டப்படுகிறது"
அவ்ஸ் இப்னு அவ்ஸ் (رضي الله عنه) | [அபூதாவூத் 1047]
நபி ﷺ அவர்கள் மீது அதிகமாக ஸலவாத் கூறுவோமாக..!
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: என்மீது ஒரு தடவை ஸலவாத் கூறுகின்றவருக்கு அல்லாஹ் பத்து முறை அருள்புரிகின்றான். மேலும், அவரது பத்து பாவங்களை அழிக்கின்றான்; மேலும், அவருக்கு பத்து தகுதிகளை உயர்த்துகின்றான். {அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹு, ஸுனனுன் நஸாயீ 1297}
Share the khair (جزاك الله خيرا كثيرا
💐).
http://t.me/IslamicRemindersTamil
fb.com/Islamicreminderstamil/

http://t.me/IslamicRemindersTamil
fb.com/Islamicreminderstamil/
Comments
Post a Comment