┈┉┅━❀•
🌳
🌸
🌳 •❀━┅┉┈





இறைத்தூதர்(ﷺ) அவர்கள் கூறினார்கள்
'ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர் (அதற்கு) முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!
லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!'
அபூஹுரைரா(رضي الله عنه) | புகாரி 2014
┈┉┅━❀•
🌳
🌸
🌳 •❀━┅┉┈



Share the khair (جزاك الله خيرا كثيرا
💐).


Comments
Post a Comment