┈┉┅━❀•
🌳
🌸
🌳 •❀━┅┉┈





இறைத்தூதர்(ﷺ) அவர்கள் கூறினார்கள்
ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தம் வாழ்நாள் அதிகரிக்கப்படவேண்டும்' என்று விரும்பினால் அவர் தம் உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும்!
அனஸ் இப்னு மாலிக் (رضي الله عنه) | ஸஹீஹ் புகாரி 2067
┈┉┅━❀•
🌳
🌸
🌳 •❀━┅┉┈



Share the khair (جزاك الله خيرا كثيرا
💐).


Comments
Post a Comment