25. ஐந்து வேளைத் தொழுகை


┈┉┅━❀• 🌿🌸🌿 •❀━┅┉┈

இறைத்தூதர் (صلى الله عليه وسلم) அவர்கள் கூறினார்கள்அல்லாஹ் ஐந்து வேளைத் தொழுகைகளைக் கடமையாக்கி உள்ளான்” எவர் இத்தொழுகைகளுக்காக, நல்ல முறையில் உளூச்செய்து விரும்பத்தக்க நேரத்தில் தொழுது, அமைதியான முறையில் ருகூ (ஸஜ்தா)வைச் செய்து, பயபக்தியுடன் தொழுகிறாரோ, அவரை அவசியம் மன்னிப்பேன்” என்று அல்லாஹ் வாக்களித்துள்ளான். “எவர் இத்தொழுகைகளை அந்தந்த நேரத்தில் நிறைவேற்றாமல், பயபக்தியின்றித் தொழுகிறாரோ அவருக்கு மன்னிப்பின் எந்த வாக்குறுதியும் இல்லை, அவன் விரும்பினால் மன்னிக்கலாம், விரும்பினால் தண்டிக்கலாம்
உபாதா இப்னு ஸாமித் (رضي الله عنه) | (அபூதாவூத் 425) 

┈┉┅━❀• 🌿🌸🌿 •❀━┅┉┈
Share the khair (جزاك الله خيرا كثيرا 💐).
http://t.me/IslamicRemindersTamil 

fb.com/Islamicreminderstamil/ 
instagram.com/islamic_reminders_tamil

Comments