24.ஈமானை பூரணப்படுத்திக்கொண்டவர் யார் ?


அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: யார் அல்லாஹ்வுக்காக நேசிக்கிறாரோ, அல்லாஹ்வுக்காக வெறுக்கிறாரோ, அல்லாஹ்வுக்காக கொடுக்கிறாரோ, அல்லாஹ்வுக்காக மறுக்கிறாரோ அவர் ஈமானை பூரணப்படுத்திக்கொண்டார்.
{அறிவிப்பாளர்: அபூஉமாமா ரளியல்லாஹு அன்ஹு, அபூதாவூத் 4061}

Comments