┈┉┅━❀•
🌿
🌸
🌿 •❀━┅┉┈



இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்
”யார் என் மீது ஒரு முறை ஸலவாத் சொல்கிறாரோ அவர் மீது அல்லாஹ் பத்து முறை அருள் புரிகிறான்.
அவருடைய பத்து தவறுகளை அழிக்கின்றான். பத்து உயர்வுகள் அவருக்கு அளிக்கப்படுகின்றன”
அனஸ் பின் மாலிக் (رضي الله عنه) | நஸாயீ 1281
┈┉┅━❀•
🌿
🌸
🌿 •❀━┅┉┈



Share the khair (جزاك الله خيرا كثيرا
💐).

Comments
Post a Comment