┈┉┅━❀• 🌳🌸🌳 •❀━┅┉┈
وَلَا تَمُدَّنَّ عَيْنَيْكَ اِلٰى مَا مَتَّعْنَا بِهٖۤ اَزْوَاجًا مِّنْهُمْ زَهْرَةَ الْحَيٰوةِ الدُّنْيَا ۙ لِنَفْتِنَهُمْ فِيْهِ ؕ وَرِزْقُ رَبِّكَ خَيْرٌ وَّاَبْقٰى
(நபியே!) அவர்களில் சிலருக்கு சுகமனுபவிக்க நாம் கொடுத்து இருப்பவற்றின் பக்கம் நீங்கள் உங்களுடைய பார்வையைச் செலுத்தாதீர்கள். இவை யாவும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களே! அவர்களைச் சோதிப்பதற்காகவே (நாம் இவைகளை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறோம்.) ஆனால், உங்கள் இறைவன் உங்களுக்குக் கொடுத்திருப்பதோ மிக்க மேலானதும் நிலையானதுமாகும்.
அல்குர்ஆன் 20:131
தமிழாக்கம் : அப்துல் ஹமீத் பாகவி
┈┉┅━❀• 🌳🌸🌳 •❀━┅┉┈
Share the khair (جزاك الله خيرا كثيرا 💐).
t.me/IslamicRemindersTamil
fb.com/Islamicreminderstamil/
instagram.com/islamic_reminders_tamil/
Comments
Post a Comment