┈┉┅━❀•
🌿
🌸
🌿 •❀━┅┉┈



இறைத்தூதர் (صلى الله عليه وسلم) அவர்கள் கூறினார்கள்
அடியான், "என் செல்வம்; என் செல்வம்" என்று கூறுகின்றான். அவனுடைய செல்வங்களில் மூன்று மட்டுமே அவனுக்குரியவையாகும்.
அவன் உண்டு கழித்ததும், அல்லது உடுத்திக் கிழித்ததும், அல்லது கொடுத்துச் சேமித்துக்கொண்டதும்தான் அவனுக்கு உரியவை.
மற்றவை அனைத்தும் கைவிட்டுப் போகக்கூடியவையும், மக்களுக்காக அவன் விட்டுச்செல்லக் கூடியவையும் ஆகும்.
அபூஹுரைரா ( رضي الله عنه) | ஸஹீஹ் முஸ்லிம் 5666
┈┉┅━❀•
🌿
🌸
🌿 •❀━┅┉┈



Share the khair (جزاك الله خيرا كثيرا
💐).

Comments
Post a Comment