┈┉┅━❀•
🌿
🌸
🌿 •❀━┅┉┈



அல்லாஹ் (سبحانه وتعالى) கூறுகிறான்
وَعَلَى اللّٰهِ قَصْدُ السَّبِيْلِ وَمِنْهَا جَآٮِٕرٌ وَلَوْ شَآءَ لَهَدٰٮكُمْ اَجْمَعِيْنَ
(மனிதர்களே! உங்களுக்கு இரு வழிகள் இருக்கின்றன. ஒன்று,) அல்லாஹ்வை நாடிச்செல்லக்கூடிய நேரானவழி; மற்றொன்று) கோணலான வழி. அவன் நாடினால் உங்கள் அனைவரையும் நேரான வழியில் செலுத்திவிடுவான்.
(அல்குர்ஆன் : 16:9)
தமிழாக்கம்: அப்துல் ஹமீது பாகவி
┈┉┅━❀•
🌿
🌸
🌿 •❀━┅┉┈



Share the khair (جزاك الله خيرا كثيرا
💐).

Comments
Post a Comment