1. பாவங்கள் அதிகமாக செய்து விட்டீர்களா❓அல்லாஹ்வின் கருணையில் நம்பிக்கை இழக்க வேண்டாம்

 🌷🍃🌷🍃🌷🍃🌷

அல்லாஹ் (سبحانه وتعالى) கூறுகிறான்
 
قُلْ يٰعِبَادِىَ الَّذِيْنَ اَسْرَفُوْا عَلٰٓى اَنْفُسِهِمْ لَا تَقْنَطُوْا مِنْ رَّحْمَةِ اللّٰهِ‌ اِنَّ اللّٰهَ يَغْفِرُ الذُّنُوْبَ جَمِيْعًا‌ اِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ‏ 
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "எனது அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டபோதிலும், அல்லாஹ்வின் அருளைப் பற்றி நீங்கள் நம்பிக்கை இழந்துவிட வேண்டாம். (நீங்கள் பாவத்திலிருந்து விலகி, மனம் வருந்தி மன்னிப்பைக் கோரினால்) நிச்சயமாக அல்லாஹ் (உங்களுடைய) பாவங்கள் அனைத்தையும் மன்னித்துவிடுவான். ஏனென்றால், நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனும், கிருபை உடையவனாகவும் இருக்கின்றான்.
*(அல்குர்ஆன் : 39:53)*
Say: "O 'Ibadi (My slaves) who have transgressed against themselves (by committing evil deeds and sins)! Despair not of the Mercy of Allah, verily Allah forgives all sins. Truly, He is Oft-Forgiving, Most Merciful.
( *Az-Zumar 39:53*)
Tamil - (அப்துல் ஹமீத் பாகவி)
English- (Khan/Hilali)
🌷🍃🌷🍃🌷🍃🌷
📤 படிக்கவும், உங்களைப்போல் பிறரும் பயனடைய பரப்பவும் (جزاك الله خيرا كثيرا 💐)
💡 (மக்களை) நல்வழிக்கு அழைத்தவருக்கு, அவரைப் பின்தொடர்ந்தவர்களின் நன்மைகளைப் போன்றது உண்டு. முஸ்லிம்- 5194

Comments