Skip to main content
9. சொர்க்கத்தில் ஒரு பேரீச்ச மரம்
ஸுப்ஹானல்லாஹில் அழீம் வபிஹம்திஹி (மகத்துவமிக்க அல்லாஹ்வைப் புகழ்வதுடன் பரிசுத்தப்படுத்துகிறேன்) என யாரேனும் கூறினால், அவருக்காக சொர்க்கத்தில் ஒரு பேரீச்ச மரம் நடப்படுகிறது; என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
{அறிவிப்பாளர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, ஜாமிவுத் திர்மிதீ 3464)
Comments
Post a Comment