யா அல்லாஹ்! எனது காரியங்களுக்குப் பாதுகாப்பாக உள்ள எனது மார்க்கத்தை எனக்குச் சீர்படுத்துவாயாக. நான் வாழுமிடமான இந்த உலகை எனக்குச் சீர்படுத்துவாயாக. நான் திரும்பி வரவுள்ள மறுமையை எனக்குச் சீர்படுத்துவாயாக. என் வாழ்வை எல்லா நன்மைகளிலும் அதிகரிப்பதாக எனக்கு ஆக்கி வைப்பாயாக. என் மரணத்தை அனைத்து தீமைகளை விட்டும் பாதுகாத்து, எனக்கு ஆரோக்கியமளிப்பதாக ஆக்கி வைப்பாயாக.
{அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஸஹீஹ் முஸ்லிம் 5264}
Comments
Post a Comment